மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை
அதிபர் ராஜபக்சே ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான துரித நடவடிக்கையில்
ஆறுமுக தொண்டைமான் ஈடுபட்டுள்ளார். இன்னும் பத்து நாட்களுக்குள் தமிழகத்தின் தஞ்சை
மாவட்ட சிறைக்கு
மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment